Monday, January 30, 2012

என் பரிணாமம் .....



முதன் முதலில்
உன் பார்வையால் என்னை ..
பித்தனாக்கினாய்...
...
பின்..
உன் நட்பால் என்னை ...
மனிதனாக்கினாய்

இன்று...

உன் பிரிவால் என்னை

கவிஞனாக்கினாய்....
- கோபு நடராசன்

No comments: