Wednesday, April 09, 2008

வலையில் .... முதல் கவிதை...


என் காதலி .....
முதல் பார்வையில் என் உயிரை விழுங்கினாள்....
சிந்தனையை சிறையாக்கினாள்...
கனவுலகினில் கவிதை பாடினாள் ...
நினைப்பதனால் சுகம் கூட்டினாள் ...
நெஞ்சினில் நடம் ஆடினாள்
பார்வையில் நிதம் மதம் ஏற்றினாள் ...

நான் நெருங்க எனை ஏன் ஏமாற்றினாள் ...

- கோபு நடராசன்


No comments: