Tuesday, April 15, 2008

மரணம் ...

நிச்சயம் அனைவருக்கும் வருவது ...

வீரனுக்கு ஒரு முறை மட்டும் வருவது ...

சிலர் தனக்கு வராது என்று நினைப்பது ...

மதங்களின் பிரச்சாரத்திற்கு பயன் படுவது ...

காலத்தினால் மறக்கப்படுவது ...

வெகு சிலரை மட்டும் நினைவு கூற வைப்பது ...


- கோபு நடராசன்

No comments: