Saturday, April 12, 2008

மதம்

மதம் .....

நம் சிறு வயதிலிருந்தே நமக்கு தரப்படும் போதை ....
செய்யும் தவறுகளுக்கு தேடும் சாக்கு ....
சிலர் செழித்து வளர உதவும் அமுதசுரபி ....
பகுத்தறிவை புதைக்கும் சமாதி ...
பலரை முட்டாளாக்கி சிலர் செய்யும் ஏமாற்று ...
கற்றவரும் ஏமாறும் சித்து ...
மொத்தத்தில் நாம் அனைவரையும் ஆக்கிவிடும் பித்து ....

- கோபு நடராசன்

No comments: