Tuesday, April 15, 2008

என் காதலி....

கண்களால் கைது செய்தவள்...

காதலால் உருக செய்தவள்...

கனவினில் வந்து சென்றவள்...

காற்றினில் தொலைந்து போனவள்...


- கோபு நடராசன்

No comments: